நீ ஒரு ரோஜாப்பூ...........
"அது மறைக்கிறது தன மணத்தை....
நீ மறைக்கிறாய் உன் மனதை....
"அதன் மேல் இருப்பதோ கூர்மையான முற்கள் ...
உன்னில் வருவதோ கடுமையான சொற்கள்....
" அந்த முற்கள் குத்துகையில் உடல் தான் வலிக்கிறது...
உந்தன் சொற்கள் கேட்கையில் என் உள்ளமே வலிக்கிறது"..
"அது மறைக்கிறது தன மணத்தை....
நீ மறைக்கிறாய் உன் மனதை....
"அதன் மேல் இருப்பதோ கூர்மையான முற்கள் ...
உன்னில் வருவதோ கடுமையான சொற்கள்....
" அந்த முற்கள் குத்துகையில் உடல் தான் வலிக்கிறது...
உந்தன் சொற்கள் கேட்கையில் என் உள்ளமே வலிக்கிறது"..
இப்படி முயற்ச்சித்து பார்
ReplyDeleteநீ ஒரு ரோஜாப்பூ...........
"அது மறைக்கிறது
தன் மணத்தை....
நீ மறைக்கிறாய்
உன் மனதை....
"மலர் மேல் இருப்பதோ
கூர்மையான முற்கள் ...
உன்னில் வருவதோ
முட்க்கலான சொற்கள்....
" முற்கள் குத்துகையில்
உடல் வலி...
உன் சொல் கேட்கையில்
மனமெங்கும் வலி"..